ITR Filelast [Image-IndiaTimes]
நடப்பு நிதியாண்டிற்கான வருமான வரியை கடைசி நாளான ஜூலை 31க்குள் செலுத்த தவறினால் அபராதம் விதிக்கப்படும்.
வருமான வரி செலுத்துவோர்கள் நடப்பு நிதியாண்டுக்கான 2023-24 தங்கள் வருமான வரி தாக்கலை காலக்கெடு தேதியான ஜூலை 31 ஆம் தேதிக்குள் செலுத்த தவறினால், தாமதமாக செலுத்தும் அபராதத்தொகையுடன் டிசம்பர் 31க்குள் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.5000 அபாரதத்துடன் தங்களது வருமான வரியை செலுத்தலாம்.
ஆண்டு வருமானம் ரூ. 5,00,000 ஐ தாண்டவில்லையென்றால், அவர்கள் தாமதக்கட்டணம் ரூ.1000 மட்டும் செலுத்தி தங்கள் வருமானவரியை செலுத்திக்கொள்ளலாம். மேலும் வருமான வரியில் ஏதேனும் நிலுவைத்தொகை இருந்தால் அவர்களுக்கு, கூடுதலாக வட்டியுடன் வருமானவரி வசூலிக்கப்படும் என வருமானவரித்துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…