தாவூத் இப்ராஹிமிற்கு சொந்தமான வீடு உட்பட 4 சொத்துக்கள் ஏலம்..!

Published by
murugan

மகாராஷ்டிராவில் உள்ள தாவூத் இப்ராஹிமின் சொத்துக்கள் நேற்று ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த ஏலம் மும்பையில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் SAFEMA இன் கீழ் நிதி அமைச்சகத்தின் வருவாய் துறையால் நடத்தப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டம் மும்ப்கே கிராமத்தில் உள்ள அவரது விவசாய நிலமும், அவரது குழந்தைப் பருவ வீடும் ஏலம் விடப்பட்டுள்ளது.

இந்த சொத்துக்கள் அனைத்தும் தாவூத் இப்ராஹிமின் குடும்பத்தினருக்கு சொந்தமானவை என்பதால் ரூ.19 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இதில் இரண்டு சொத்துக்களை யாரும் எடுக்கவில்லை. அதில் ஒரு சொத்து ரூ.2  கோடிக்கும்,  மற்றோரு சொத்து 3 லட்சத்திற்கும் ஒரே நபர் ஏலத்தில் எடுத்தார். ஏலத்தை எடுத்த நபர் குறித்த தகவல் தெரிவிக்கவில்லை. அந்த நிலத்தில் பள்ளிக்கூடம் கட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

10 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருந்து வந்த பிஸ்டோரியஸ்..!

இதற்கு முன்,  அரசால் கைப்பற்றப்பட்ட தாவூத் சொத்துக்களின் முதல் ஏலம் 2000 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. ஏலம் மிகப் பெரிய அளவில் நடந்தாலும் பயம் காரணமாக யாரும் ஏலம் எடுக்க வரவில்லை. கடந்த 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானின் கராச்சில் மறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மும்பை நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிமை  சர்வதேச குற்றவாளியாக ஐ.நா.வும், அமெரிக்காவும் அறிவித்துள்ளன. அதேநேரத்தில் இந்தியாவும் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது.

Published by
murugan

Recent Posts

இங்கிலாந்துக்கு எதிரா என்னால் 3 போட்டி தான் விளையாட முடியும்! பும்ரா எடுத்த முடிவு!

லீட்ஸில் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின் முதல்…

4 minutes ago

இனிமே கனரக வாகனங்களுக்கு இது தான் டைம்! கட்டுப்பாடு விதித்த காவல் ஆணையர்!

சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…

33 minutes ago

ஈரான் கொடுத்த எச்சரிக்கை…நேரடியாக போரில் இறங்குகிறதா அமெரிக்கா?

வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…

1 hour ago

லண்டனில் ஆதரவற்று நிற்கும் குழந்தைகளுக்கு உதவி செய்வோம்! உறுதியளித்த டாடா குழும தலைவர் சந்திரசேகரன்!

மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…

4 hours ago

அடுத்து இந்த 2 இடம் தான் டார்கெட்..உடனே வெளியேறுங்க! அலர்ட் கொடுத்த இஸ்ரேல்!

இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…

4 hours ago

அனைவரும் பிழைத்துவிட வேண்டும் என நினைத்தேன்! விமான விபத்து குறித்து சந்திரசேகரன்!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…

4 hours ago