வலைத்தளங்களில் வெளியாகும் படங்களுக்கு தணிக்கையை அமல்படுத்த வேண்டும்.
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உலா வரும் இடமாக இணையதளம் அமைந்துள்ளது. இந்த இணையதளம் மூலம் பல நல்ல விடயங்களை கற்றுக் கொண்டாலும், மக்களின் வாழ்வில் சீர்கேடுகளை ஏற்படுத்தும் பல கெட்ட விடயங்களும் உலா வருகிறது.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக, மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமேசான், நெட்பிளிக்ஸ் உள்ளிட்டா ஸ்ட்ரீமிங் வலைத்தளங்களில் படங்கள் வெளியாகிறது. இந்த படங்களில் அதிகமாக வன்முறையும், ஆபாசமும் இருக்கிறது. இது பார்ப்பவர்களின் மனதில் தக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது.
இந்நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், வலைத்தளங்களில் வெளியாகும் படங்களுக்கு தணிக்கையை அமல்படுத்த வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…