இந்தியாவிலேயே பாதுகாப்பான கார் டாடா அல்ட்ராஸ் தான்.. சர்வதேச விருதை வென்று சாதனை படைத்தது..

Published by
Kaliraj
  • NCAP எனப்படும் கார்களுக்கான தர மதிப்பை ஆய்வு செய்து மதிப்பெண் அளிக்கும் ஒரு அமைப்பு ஆகும்.
  • இதில் தற்போது விரைவில் விற்பனைக்கு வர உள்ள டாடா அல்ட்ராஸ் கார் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ஹேட்ச்பேக் கார் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இந்த காரானது பாதுகாப்பு சோதனைகளில் டாடா அல்ட்ராஸ்க்கு 5-க்கு 5 மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ஏற்ற கார் என்ற பிரிவில் 5-க்கு 5 மதிப்பெண்ணும் குழந்தைகளுக்கு ஏற்ற கார் என்ற பிரிவில் 5-க்கு 3 மதிப்பெண்ணையும் இந்தக் கார் பெற்றுள்ளது. மேலும் இந்த காரில் பெரியவர்களுக்கு இருக்கை வசதிகள் கழுத்து மற்றும் முதுகுப் பகுதிக்கு வலி ஏற்படுத்தாதவாறு சிறப்பாக  அமைக்கப்பட்டுள்ளதற்கும் பாராட்டுகள் கிடைத்துள்ளது. இந்தக் காரின் முன்பகுதியில் 2 ஏர் பேக்குகள் உள்ளன.

 

Image result for tata altroz

இந்த கார் குறித்து NCAP சர்வதேச தலைவர் மற்றும் சிஇஓ டேவிட் வார்டு கூறுகையில், “இந்தியாவில் டாடா-வின் பாதுகாப்பு சிறப்பம்சங்களுக்குக் கிடைத்த பெருமை இந்த மதிப்பெண். டாடா-வை உதாரணமாக எடுத்துக்கொண்டு மற்ற வாகன உற்பத்தியாளர்களும் பாதுகாப்பு அம்சங்களை மெருகேற்ற வேண்டும் என்றார். இந்திய நிருவனம் ஒன்று சர்வதேச அளவிலான பாடுகாப்பு தொடர்பான போட்டியில் வெற்றி பெற்றுள்ளது இந்தியாவையே பெருமை கொள்ள செய்துள்ளது.

Published by
Kaliraj

Recent Posts

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

3 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

3 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

5 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

6 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

6 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

7 hours ago