உத்திரகாண்டில் பனிச்சரிவு…! 8 உடல்கள் கண்டெடுப்பு…! 384 பேர் மீட்பு..!

Published by
லீனா

இந்திய- சீன எல்லைக்கு அருகே உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் பனிப்பாறை வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் நிட்டி பள்ளத்தாக்கு அருகே  நேற்று மாலை 4 மணி அளவில் பனிப்பாறை வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 4-5 இடங்களில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில், இந்த பனிப்பாறை சரிவு பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்க பிஆர்டிஎஃப் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தது.

பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு   வருகின்ற நிலையில், இந்த பனிச்சரிவில் சிக்கிய 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 384 பேர் மீட்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தின் சம்னா-ரிம்கிம் சாலையில் அமைந்துள்ள சம்னா கிராமத்திலிருந்து நான்கு கி.மீ தூரத்தில் பனிப்பாறை வெடிப்பு ஏற்பட்டவுடன் உடனடியாக மீட்புப் பணிகள் இந்திய ராணுவத்தால் தொடங்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Published by
லீனா

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

5 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

7 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

7 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

8 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

10 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

11 hours ago