அயோத்தி வழக்கின் தீர்ப்பு நாளை வழங்க இருப்பதால் நாடுமுழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.அதிலும் முக்கிய வழிபட்டு தலங்கள் , மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதை தொடர்ந்து அயோத்தி , மதுரா ஆகிய பகுதிகளில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளி , கல்லூரி மற்றும் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் நாளை முதல் 11-ம் தேதி வரை விடுமுறை கொடுக்கப்பட்டு உள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…