பெங்களூரில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருவதால், அங்கு கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துளளது.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 317 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 7,530 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனாவால் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு 94 ஆக உயர்ந்துள்ளளது.
இந்நிலையில், பெங்களூரில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அங்கு புதிதாய் 49 கட்டுப்பாட்டு மண்டலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கையை 191 ஆக உயர்ந்துள்ளது.
அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் விகிதம் 52 சதவீதமாக இருக்கிறது. குணமடைந்தோரின் விகிதம் 48 சதவிதத்தை நெருங்கவுள்ளது. மேலும், 225 பகுதிகள் இந்நிலையில், கட்டுப்படுத்தபட்ட நிலையில், அது நாளடைவில் 142 ஆக குறைந்தது. இந்நிலையில், கட்டுப்படுத்த பகுதிகளின் எண்ணிக்கை, 142-ல் இருந்து தற்பொழுது 191 ஆக உயர்ந்தது.
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…