மத்திய அரசு இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை கண்டித்து, நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டாம்.
மத்திய அரசு இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், மத்திய பட்ஜெட்டின் போது வெளியிட்டார். இதனையடுத்து, மத்திய அரசு அறிவித்துள்ள இந்த அறிவிப்பைக் கண்டித்து வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அகில இந்திய அளவில் இன்றும் நாளையும் 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் 9 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்கின்றனர். அதில் தமிழகத்தில் 60,000 பேர் பங்கேற்கின்றனர். இதனால் நாடு முழுவதும் 88 ஆயிரம் வங்கி கிளைகள் மூடப்படுகின்றன. தமிழகத்தில் 14 ஆயிரம் வங்கி கிளைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தனியார் வங்கிகள் வழக்கம்போல செயல்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…
மும்பை : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்…
மதுரை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ‘ ஜனநாயகன்’ பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகளில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கிரிக்கெட் வீரர்களில் க்ளென் மேக்ஸ்வெல்லும் ஒருவர். நடப்பாண்டு ஐபிஎல்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, படத்தை சூர்யா…