அவுரங்காபாத்தில் திப்ரா பகுதியில் 2 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பீகாரில் சட்டசபை தேர்தலானது. 3 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இன்று 71 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த பரபரப்பான தேர்தல் காலத்திற்கு மத்தியில், அவுரங்காபாத்தில் திப்ரா பகுதியில் 2 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த 2 வெடிகுண்டுகளை, காவல்துறையினர் செயலிழக்க செய்துள்ள நிலையில், தேர்தலுக்கு மத்தியில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது, அங்கு பெரும் பராபராப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…