பீகார் மாநிலம் சிமாரி பகுதியை சார்ந்தவர் மிதிலேஷ் (24).இவருடைய கார் சாலையில் சென்றால் பார்ப்பதற்கு சிறிய ஹெலிகாப்டர் செல்வது போல இருக்கிறது.இவர் வைத்து உள்ள நானோ காரை ஹெலிகாப்டர் போல வடிவமைத்து அப்பகுதியில் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்து உள்ளார்.
சிறிய வயதில் இருந்து மிதிலேஷுக்கு ஹெலிகாப்டர் மீது அதிக கவனம் இருந்து உள்ளது. இதனால் ஒரு ஹெலிகாப்டரை உருவாக்க வேண்டும் என நினைத்தார்.ஆனால் அவரிடம் வசதி இல்லாததால் ஒரு ஹெலிகாப்டர் வடிவில் ஒன்றை உருவாக்க வேண்டும் என மிதிலேஷ் நினைத்தார்.
அதன் படி தனது சகோதரின் உதவி உடன் நானோ காரை 7 லட்சம் ரூபாய் செலவில் ஹெலிகாப்டர் போல வடிவமைத்து உள்ளார்.இந்த காரை வடிவமைப்பதற்கு 7 மாதங்கள் மிதிலேஷ் எடுத்து கொண்டார்.
இது குறித்து மிதிலேஷ் கூறுகையில் ,சிறிய வயதில் இருந்து வடிவமைத்து அதை பறக்கவிட வேண்டும் என நினைத்தேன் ஆனால் தன்னிடம் வசதிகள் இல்லாததால் இந்த ஹெலிகாப்டர் வடிவில் காரை உருவாக்கியதாக கூறினார்.
சென்னை : இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி, 3,961 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப…
சென்னை : நேற்றைய தினம் மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கி நடைபெற்றது. அதற்கு முன் தினமே…
சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…
சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…
சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி,…