பாரதிய ஜனதா கட்சியினர் ஆவேசம் அடைந்து, எம்எல்ஏ தர்மா ரெட்டியின் வீட்டை முற்றுகையிட்டு, ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்துடன் அவரது வீட்டின் மீது கற்கள் மற்றும் முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் மாவட்டத்தில் எம்எல்ஏ தர்மா ரெட்டியின் வீடு தாக்குதலுக்கு ஆளானது பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர் ராஷ்ட்ரிய சமிதி கட்சியை சேர்ந்த எம்எல்ஏ தர்மா ரெட்டி, ராமர் கோவில் கட்டுவதற்காக திரட்டப்படும் நிதி குறித்த வெளிப்படைத்தன்மையை பிரதமர் மோடி உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து, பாரதிய ஜனதா கட்சியினர் ஆவேசம் அடைந்து, எம்எல்ஏ தர்மா ரெட்டியின் வீட்டை முற்றுகையிட்டு, ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்துடன் அவரது வீட்டின் மீது கற்கள் மற்றும் முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தினர். போலீசார் இரு தரப்பினரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெங்களூர் : ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி 18-வருடங்களுக்கு பிறகு கோப்பை வென்ற காரணத்தால் அதனை ரசிகர்கள் நேற்று கொண்டாடி தீர்த்தனர்.…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தமிழக அரசியலில்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,ஒரு உத்தரவு மூலம் சில நாடுகளுக்கு அமெரிக்காவுக்குள் வர தடையும், சில நாடுகளுக்கு…
பெங்களூர் : பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் ஐபிஎல் 2025 வெற்றி விழாவில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வெப்ப நிலை சற்று குறைந்து சில இடங்களில் லேசான மழை…
பெங்களூர் : சின்னசாமி மைதானத்தில் நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் ஐபிஎல் 2025 வெற்றி விழாவில், எதிர்பாராத…