பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது அண்ணன் போன்றவர் என மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்து கூறியதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கர்தார்பூரில் நடைபெற்ற குருத்வாராவில் காங்கிரஸ் தலைவர் சித்து அவர்கள் சென்று இருந்தார். அப்போது அங்கு வழிபாடு நடத்திய சிந்துவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சார்பில் உயர் அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தி வரவேற்றனர்.
மேலும் குருத்வாராவில் வழிபாடு நடத்திய பின் சித்து அளித்த பேட்டியில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனக்கு அண்ணன் போன்றவர் என கூறியுள்ளார். இது கடும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. ட்ரோன் மூலமாக ஆயுதத்தையும், போதை பொருட்களையும் அனுப்பும் இம்ரான்கான் போன்றவர்களுக்கு சித்து ஆதரவளிக்கிறார் என பாஜக குற்றம் சாட்டி உள்ளது.
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…