பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது அண்ணன் போன்றவர் என மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்து கூறியதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கர்தார்பூரில் நடைபெற்ற குருத்வாராவில் காங்கிரஸ் தலைவர் சித்து அவர்கள் சென்று இருந்தார். அப்போது அங்கு வழிபாடு நடத்திய சிந்துவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சார்பில் உயர் அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தி வரவேற்றனர்.
மேலும் குருத்வாராவில் வழிபாடு நடத்திய பின் சித்து அளித்த பேட்டியில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனக்கு அண்ணன் போன்றவர் என கூறியுள்ளார். இது கடும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. ட்ரோன் மூலமாக ஆயுதத்தையும், போதை பொருட்களையும் அனுப்பும் இம்ரான்கான் போன்றவர்களுக்கு சித்து ஆதரவளிக்கிறார் என பாஜக குற்றம் சாட்டி உள்ளது.
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…