நித்யானந்தா மீது கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து சித்ரவதைபடுத்துதல் போன்ற பல்வேறு குற்றங்களில் நித்யானந்தாவை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் தங்கள் அடையாளத்தையும் , இருக்கும் இடத்தையும் வெளிப்படுத்தக்கோரும் ப்ளூ கார்னர் நோட்டீசை நித்தியானந்தாவுக்கு கொடுக்க வேண்டும் என அகமதாபாத் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நித்தியானந்தா இருக்குமிடம் தெரியாத நிலையில் ப்ளூ கார்னர் நோட்டீஸ் அளிக்க வேண்டும் என மாநில குற்றவியல் விசாரணை துறைக்கு அகமதாபாத் காவல்துறை அதிகாரிகள் கடிதம் கொடுத்து உள்ளனர்.
எல்லையை தாண்டிய நடவடிக்கைகளுக்காக சர்வதேச புலனாய்வு அமைப்பான இன்டர்போல் எட்டு வகையான நோட்டீஸ் பிறப்பிக்கும். நோட்டீஸ் கொடுக்கப்படும் நபர் எந்த நாட்டில் இருந்தாலும் ,அவரை கண்டுபிடித்து சரணடைய வைத்து உரிய நாட்டிடம் ஒப்படைக்க பொறுப்பை இன்டர்போல் ஏற்றுக்கொள்ளும்.
இந்த வகையில் நித்தியானந்தாவுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ் அளிக்க மாநில குற்றவியல் விசாரணை துறையை அகமதாபாத் காவல்துறை நாடியுள்ளது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…