7 உயிர்களை காப்பாற்றிய இரண்டரை வயது குழந்தையின் உடல் உறுப்புகள்!

Published by
லீனா

மூளை சாவால் உயிரிழந்த இரண்டரை வயது குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், இந்த உடல் உறுப்பு தானத்தால் 7 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது.

பொதுவாக மூளை சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் பலருக்கு தானம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், மூளை சாவால் உயிரிழந்த இரண்டரை வயது குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், இந்த உடல் உறுப்பு தானத்தால் 7 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது.

இந்நிலையில், ஜாஷ் ஓசா என்ற இரண்டரை வயது குழந்தை, பட்டர் பகுதியில் உள்ள சாந்தி அரண்மனையில் உள்ள தனது பக்கத்து வீட்டு இரண்டாவது மாடி வீட்டின் பால்கனியில் இருந்து விழுந்ததில் அவருக்கு மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 14-ம் தேதி அவரது மூளை உயிரிழந்து விட்டதாக ஊன்றப்பட்டுள்ளது. இதனையடுத்து இவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், இந்த குழந்தையின் உடல் உறுப்பு தானத்தால் 7 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

15 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

15 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

16 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

16 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

17 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

17 hours ago