பூத்து குலுங்கும் பிரம்மா கமல் பூக்கள்:-
இமயமலையில் குளிர்காலம் ஆரம்பிக்கத் தொடங்கியுள்ள நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தின் ருட்ரப்ரயாக் மாவட்டத்தின் பகுதியில் உள்ள அலக்நந்தா மற்றும் மண்டகினி நதிகளின் அருகில் பிரம்மா கமல் பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன.
இந்த, “பிரம்ம கமல் பூக்கள்” இந்து மதத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது என சொல்லப்படுகிறது. ஏனெனில், இது இந்து மதத்தில் பிரபஞ்சத்தை உருவாக்கியவரின் இறைவனுடன் தொடர்புடையதாம்.
இந்நிலையில், பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் ஆகிய இரு தனி வழித்தடங்களுக்கு தொடர்பை வழங்குவதால் மலைப்பாங்கான ருத்ரபிரயாக் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கருதப்படுகிறது. மேலும், இந்த முழு பகுதியும் மகத்தான இயற்கை அழகு,மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் ஏரிகள் மற்றும் பனிப்பாறைகள் ஆகியவற்றால் சூழ்ந்து இருக்கிறது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…