பூத்து குலுங்கும் பிரம்மா கமல் பூக்கள்:-
இமயமலையில் குளிர்காலம் ஆரம்பிக்கத் தொடங்கியுள்ள நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தின் ருட்ரப்ரயாக் மாவட்டத்தின் பகுதியில் உள்ள அலக்நந்தா மற்றும் மண்டகினி நதிகளின் அருகில் பிரம்மா கமல் பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன.
இந்த, “பிரம்ம கமல் பூக்கள்” இந்து மதத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது என சொல்லப்படுகிறது. ஏனெனில், இது இந்து மதத்தில் பிரபஞ்சத்தை உருவாக்கியவரின் இறைவனுடன் தொடர்புடையதாம்.
இந்நிலையில், பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் ஆகிய இரு தனி வழித்தடங்களுக்கு தொடர்பை வழங்குவதால் மலைப்பாங்கான ருத்ரபிரயாக் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கருதப்படுகிறது. மேலும், இந்த முழு பகுதியும் மகத்தான இயற்கை அழகு,மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் ஏரிகள் மற்றும் பனிப்பாறைகள் ஆகியவற்றால் சூழ்ந்து இருக்கிறது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூலை 1-ஆம் தேதி முதல் மற்றும் 02-07-2025: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும்,…
டெல்லி : இந்திய ரயில்வே அமைச்சகம், நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு 2025 ஜூலை 1 (இன்று) முதல்…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…