கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தை பயன்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சிறப்பு குழு பரிந்துரைத்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சிறப்பு குழு அமைத்த பரிந்துரைத்த தகவலை ஏ .என்.ஐ வெளியிட்டு உள்ளது. இந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து மலேரியாவிற்கு கொடுக்கப்படும் மருந்து என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்த மருந்தை அமெரிக்கா பரிந்துரைத்திருந்த நிலையில் தற்போது இந்தியாவும் பரிந்துரைத்துள்ளது.இந்த மருந்தை மருத்துவரிடம் பரிந்துரைத்த பின்னரே உட்கொள்ள வேண்டும்.
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…