பிச்சை எடுப்பதை தடை செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில், கொரோனா காரணமாக சிக்னல், மார்க்கெட், பொது இடங்களில் பிச்சை எடுக்க தடை விதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமனற நீதிபதிகள், பிச்சை எடுப்பதை தடை செய்ய முடியாது என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், யாரும் விருப்பப்பட்டு பிச்சை எடுப்பதில்லை. வறுமையின் காரணமாக பிச்சை எடுப்பதை உயர்வர்க்க கண்ணோட்டத்திலிருந்து பார்க்கவிரும்பவில்லை. தடை செய்வதைவிட பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது தான் தற்போதையை மிக முக்கிய தேவை. சிக்கனல்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கு மறுவாழ்வு வழங்கு உயர்கல்வி தர முன்வரவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…
மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத நபர்கள்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…