சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்துவிட்டு அதற்கு முந்தைய தேர்வுகளில் மதிப்பீடுகளின் அடிப்படையில் தேர்ச்சி முடிவுகளை அறிவிக்க முடியுமா என உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பயிலும் + 2 மாணவர்களுக்கான பொதுத்தோ்வு ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடக்கும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இந்நிலையில், ஜூலை 1-ம் தேதி தொடங்குவதாக திட்டமிடப்பட்டுள்ள சிபிஎஸ்இ தேர்வுகளை நிறுத்தி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜூலை மாதம் நடத்தப்பட உள்ள சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்துவிட்டு அதற்கு முந்தைய தேர்வுகளில் மதிப்பீடுகளின் அடிப்படையில் தேர்ச்சி முடிவுகளை அறிவிக்க முடியுமா..? என்பதை பரிசீலிக்குமாறு சிபிஎஸ்சி நிர்வாகத்தை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…