Election Commission of India [Image Source: PTI]
டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆதித்யன் மற்றும் சுரேன் பழனிசாமி கடந்த ஜூன் மாதம், 2022- ஆம் ஆண்டு அதிமுக விதிமுறை மாற்றத்திற்கு எதிராக மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீது விசாரணை நடத்திய டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்கனவே, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நோட்டிஸ் அனுப்பி இருந்தனர்.
இதனையடுத்து தற்போது, இந்திய தலைமை தேர்தல் ஆணையம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 120-க்கும் மேலான பக்கங்களை கொண்ட அந்த விரிவான பதில் மனுவில், அதிமுகவின் விதிமுறை மாற்றத்தை நாங்கள் ஒப்புக்கொண்டது என்பது, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் மற்றும் வாதங்கள் அடிப்படையில் தான் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பு தான் நாங்கள் புரிந்து வைத்துள்ளோம். உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் இறுதி உத்தரவு என்ன பிறப்பிக்கிறது என பார்த்து, நாங்களும் எங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…