Election Commission of India [Image Source: PTI]
டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆதித்யன் மற்றும் சுரேன் பழனிசாமி கடந்த ஜூன் மாதம், 2022- ஆம் ஆண்டு அதிமுக விதிமுறை மாற்றத்திற்கு எதிராக மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீது விசாரணை நடத்திய டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்கனவே, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நோட்டிஸ் அனுப்பி இருந்தனர்.
இதனையடுத்து தற்போது, இந்திய தலைமை தேர்தல் ஆணையம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 120-க்கும் மேலான பக்கங்களை கொண்ட அந்த விரிவான பதில் மனுவில், அதிமுகவின் விதிமுறை மாற்றத்தை நாங்கள் ஒப்புக்கொண்டது என்பது, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் மற்றும் வாதங்கள் அடிப்படையில் தான் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பு தான் நாங்கள் புரிந்து வைத்துள்ளோம். உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் இறுதி உத்தரவு என்ன பிறப்பிக்கிறது என பார்த்து, நாங்களும் எங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…