நாட்டு மக்களிடையே இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்ற உள்ளார். நாடு முழுவதும் பொதுமுடக்கம் மே 17 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்.
இதனிடையே, பிரதமர் மோடி நேற்று மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், இன்று இரவு மக்களிடம் உரை நிகழ்த்திகிறார். இந்த உரையில் கொரோனா தடுப்பு குறித்தும் மற்றும் ஊரடங்கு நீடிப்பதா.? இல்லை தளர்வு செய்யப்படுவாதா.? என்பதை குறித்து தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…