கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் ICS 12 ஆம் வகுப்பு மற்றும் ICSE 10 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்த தேர்வுகள் ஜூலை 1 முதல் 14 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், பல பெற்றோர்கள் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில்,தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் ICS 12 ஆம் வகுப்பு மற்றும் ICSE 10 ஆம் வகுப்புக்கான மதிப்பெண் வழங்கி நாளை பிற்பகல் 3 மணி அளவில் தேர்ச்சி பட்டியலை வெளியிடுகிறது என CISCE வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…