#BREAKING: பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

பேரறிவாளன் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு. 

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம். தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் தொடர்ந்து வழக்கில் மத்திய, மாநில அரசுகளின் காரசார விவாதம் இன்று நடத்திய நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பேரறிவாளனை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஆளுநர் சார்பில் மத்திய அரசு ஆஜராவது ஏன் உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பியிருந்தார்கள்.

இந்த வழக்கு விசாரணையின்போது, அமைச்சரவை முடிவை, குடியரசு தலைவருக்கு அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறதா? கடந்த முறை 2 முடிவுகளை தேர்வு செய்ய கூறினோம், அதுதொடர்பாக ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டதா? என்பது தொடர்பாக மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. பேரறிவாளன் விவகாரத்தில் 2 3 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தது. மாநில அரசின் முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டிருந்தது.

மேலும், மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணை விவகாரங்கள் மத்திய அரசின் அதிகாரத்துக்கு கீழ் வருகிறது என மத்திய அரசு தரப்பு தெரிவித்திருந்தது. உச்ச நீதிமன்றம் கேள்விக்கு, மத்திய அரசிடம் சரியான தெளிவு இல்லை என்றும் கருணை விவகாரத்தில் மாநில அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் தானே எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். 75 ஆண்டுகளாக இந்திய குற்றவியல் சட்ட வழக்குகளில் ஆளுநர்களின் மனிப்புகள் அனைத்தும் அரசமைப்புக்கு முரணானதா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

அமைச்சரவை முடிவை ஏற்றுக்கொள்லாமல் ஆளுநர் அரசியல் சாசன பிழையை செய்திருக்கிறார் என்றும் நீதிபதிகக்ள் குறிப்பிட்டனர். இந்த நிலையில், பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கில், அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. பேரறிவாளன் விடுதலை வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்றம், மத்திய அரசிடம் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்த விவரங்களை தெரிந்துகொள்ள இதனை க்ளிக் செய்யவும்.. #BREAKING: பேரறிவாளன் வழக்கு – அதிகாரம் யாருக்கு? மத்திய அரசுக்கு அடுக்கடுக்காக கேள்வி!

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

6 minutes ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

46 minutes ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

2 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

3 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

4 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

4 hours ago