பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.
பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அவர் முதல்வரான பிறகு நடக்கும் முதல் சந்திப்பு இதுவாகும். தற்போது பஞ்சாபில் அரசியல் நெருக்கடி பார்க்கும்போது முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தொடர்ந்து அரசாங்கத்தை நடத்துவது கடினம் என கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் சரண்ஜித் சிங் சந்தித்துள்ளார்.
இப்போது வரை இந்த சந்திப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் முதல்வரான பிறகு இது முதல் சந்திப்பு என்பதால் பல பிரச்சினைகள் எழுப்பப்படலாம் என கூறப்படுகிறது. இன்று செய்தியாளர் சந்திப்பின் போது, பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரிஷ் ராவத், கட்சியில் அமரீந்தர் சிங்கிற்கு முழு மரியாதை அளிக்கப்பட்டது என்றும், இரண்டு முறை முதல்வராகும் வாய்ப்பும் வழங்கப்பட்டது என்றும் இந்த சமயத்தில் ஜனநாயகத்தை காப்பாற்ற அமரீந்தர் சோனியா காந்தியுடன் போராட வேண்டும் என்றும் ராவத் வலியுறுத்தினார்.
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…
விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…
டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…
டெல்லி : மத்திய விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் நீர்…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. அந்த குடியிருப்பு…