#BREAKING : அரசு பெண் ஊழியர்களுக்கு வேலை நேரம் குறைப்பு…! புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு..!

Published by
லீனா

2 மணிநேர வேலை நேர குறைப்பால் புதுவைப் பெண்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என ஆளுநர் தமிழிசை பேட்டி.

புதுவையில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு வாரத்தில் 2 மணி நேரம் வேலை நேரம் குறைக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

ஆளுநர் தமிழிசை பேட்டி 

இந்த அறிவிப்பின் படி,  அரசு பெண் ஊழியர்கள், வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணிக்கு பதில் 11 மணிக்கு வேலைக்கு வந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், இந்த வேலை நேர குறைப்பால் புதுவைப் பெண்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

இதன் மூலம் பெண்கள் ஆக்கபூர்வமாகவும், ஊக்கத்துடனும் பெண்கள் பணியாற்றுவார்கள். தற்போது அரசுத்துறை பணியாளர்களுக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். இதை பார்த்து தனியார்துறையும் பின்பற்றும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

27 minutes ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

1 hour ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

2 hours ago

விஜய்யுடன் சேர்ந்து அரசியல் செய்வது கடினம் – சீமான் ஓபன் டாக்!

சென்னை : புழல் மத்திய சிறையில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், மற்றும் போலீஸ் பக்ரூதீன்…

2 hours ago

ராஜஸ்தான் போர் விமானம் விழுந்து விபத்து! 2 பேர் பலி?

ராஜஸ்தான் : மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே…

3 hours ago

சிவகிரி இரட்டைக் கொலை வழக்கு : “இனிமே சிபிசிஐடி விசாரிக்கும்”..டிஜிபி அறிவிப்பு!

ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே விளக்கேத்தி மேகரையன் தோட்டத்தில் வசித்து வந்த முதிய தம்பதியான ராமசாமி (வயது 72)…

3 hours ago