இந்தியா-பங்களாதேஷ் இடையே ராணுவ மாநாடு நாளை முதல் தொடக்கம்!

Published by
Surya

இந்தியா-பங்களாதேஷ் இடையிலான ராணுவ தரப்பிலான மாநாடு, வரும் செவ்வாய்க்கிழமை (நாளை) முதல் குவஹாத்தியில் நடைபெற உள்ளது.

இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) மற்றும் எல்லைக் காவலர் பங்களாதேஷ் (BGP) இடையிலான 51 வது எல்லை ஒருங்கிணைப்பு மாநாடு டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை குவஹாத்தியில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டிற்கு இந்திய தரப்பில் பி.எஸ்.எஃப் தூதுக்குழுவுக்கு இயக்குநர் ஜெனரல் ராகேஷ் அஸ்தானா தலைமை தாங்குவார் எனவும், பங்களாதேஷ் தரப்பில் பிஜிபி தூதுக்குழு படைகளின் தலைமை மேஜர் ஜெனரல் எம்.டி. ஷபீனுல் தலைமை தங்குவார் என கூறப்படுகிறது.

இந்த மாநாட்டில் எல்லை தாண்டிய பல்வேறு குற்றங்களை எவ்வாறு கூட்டாகக் கட்டுப்படுத்துவது என்றும், எல்லைக் காவல் படைகளுக்கு இடையில் சரியான நேரத்தில் தகவல்களைப் பகிர்வது குறித்த வழிமுறைகளை உரையாற்றுவதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Published by
Surya
Tags: BGPBSF

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

9 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

9 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

10 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

11 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

12 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

12 hours ago