ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் சோலன் மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால் 4 மாடி கட்டிடம் சரிந்து பெரும் விபத்திற்கு உள்ளது. இந்த விபத்தில் அந்த கட்டிடத்தில் இருந்த 12 ராணுவவீரர் 1 வெளிநபர் என மொத்தம் 13 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் ஈடுபாடுகளில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த கட்டித்ததில் சுமார் 30 ராணுவ வீரர்கள் தங்கி இருந்ததாகவும் அவர்கள் அனைவரும் கட்டிடவிபத்தில் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து இடிபாடுகளில் மீட்கும் நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்பு குழு ஈடுபட்டுள்ளது. அனைவரையும் மீட்கும் வரை மீட்பு பணி தொடரும் என்று தெரிகிறது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…