ஹிமாச்சல பிரதேசத்தில் கட்டிடம் சரிவு – 12 ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி!

Published by
Sulai

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் சோலன் மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால் 4 மாடி கட்டிடம் சரிந்து பெரும் விபத்திற்கு உள்ளது. இந்த விபத்தில் அந்த கட்டிடத்தில் இருந்த 12 ராணுவவீரர் 1 வெளிநபர் என மொத்தம் 13 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் ஈடுபாடுகளில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த கட்டித்ததில் சுமார்  30 ராணுவ வீரர்கள் தங்கி இருந்ததாகவும் அவர்கள் அனைவரும் கட்டிடவிபத்தில் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து இடிபாடுகளில் மீட்கும் நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்பு குழு ஈடுபட்டுள்ளது. அனைவரையும் மீட்கும் வரை மீட்பு பணி தொடரும் என்று தெரிகிறது.

Published by
Sulai

Recent Posts

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

39 minutes ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

1 hour ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

1 hour ago

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!

சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…

2 hours ago

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

3 hours ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

3 hours ago