ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் சோலன் மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால் 4 மாடி கட்டிடம் சரிந்து பெரும் விபத்திற்கு உள்ளது. இந்த விபத்தில் அந்த கட்டிடத்தில் இருந்த 12 ராணுவவீரர் 1 வெளிநபர் என மொத்தம் 13 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் ஈடுபாடுகளில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த கட்டித்ததில் சுமார் 30 ராணுவ வீரர்கள் தங்கி இருந்ததாகவும் அவர்கள் அனைவரும் கட்டிடவிபத்தில் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து இடிபாடுகளில் மீட்கும் நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்பு குழு ஈடுபட்டுள்ளது. அனைவரையும் மீட்கும் வரை மீட்பு பணி தொடரும் என்று தெரிகிறது.
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…