காலியாக இருக்கும் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பற்றி சரியான நேரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களில் காலியாகவுள்ள 64 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பற்றி சரியான நேரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது, காலியாக உள்ள 64 மக்களவை தொகுதிகள் மற்றும் 1 நாடாளுமன்ற பொதுத்தேர்தல் என மொத்தம் 65 இடங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியான நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும், பீகார் சட்டமன்ற பொதுத்தேர்தல் தேதி குறித்தும் சரியான நேரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது. நடப்பு பீகார் சட்டப்பேரவையில் பதவிக்காலம் நவம்பர் 29-ல் முடிவதால், அதற்குள் தேர்தல் நடத்த ஆணையம் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது. கொரோனா பரவல் மத்தியில் தேர்தல் நடத்துவதால் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அண்மையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…