கடந்த இரண்டு மாத ஊரடங்குக்கு பின்பு கொல்கத்தாவில் துவங்கிய விமான சேவை.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக பல இடங்களில் 144 தடை உத்தரவு கடந்த 50 நாட்களுக்கு மேலாக போடப்பட்டுள்ளது. இந்தியாவில் 4 கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக கொல்கத்தாவில் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யபட்டது. தற்பொழுது, தளர்வுகளை அரசு அறிமுகமப்படுத்தியுள்ளதால் விமான சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு தற்பொழுது கொல்கத்தாவில் விமான சேவைகள் துவங்கியுள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…