டிஜிட்டல் தங்கத்தை வெறும் 1 ரூபாய்க்கு வாங்கலாம்.அது எப்படி என்று கீழே காண்போம்.
தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தண்டேராஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது மற்றும் புதிய கொள்முதல் செய்ய ஒரு நல்ல நாளாக கருதப்படுகிறது.இந்நாளில் மஞ்சள் உலோகம்(தங்கம்) அல்லது வெள்ளியில் முதலீடு செய்வது செழிப்பைக் கொண்டுவரும் என்று மக்கள் நம்புகிறார்கள். இந்த ஆண்டு தண்டேராஸ் பண்டிகை நவம்பர் 2 செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது.
தண்டேராஸ் பண்டிகையின் போது தங்கம் அல்லது வெள்ளி வாங்குவது இந்திய பாரம்பரியமாக இருந்து வருகிறது.இருப்பினும், தற்போதைய தொற்றுநோய்களுக்கு மத்தியில் தங்கத்தை வாங்குவது வாடிக்கையாளர்களுக்கு சற்று சிரமமாக உள்ளது.ஆனால் நீங்கள் அதிக பணம் செலவழிக்க விரும்பவில்லை என்றால், டிஜிட்டல் தங்கம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்,ஏனெனில் டிஜிட்டல் தங்கம் சமீப காலமாக ஒரு முக்கிய முதலீட்டு சாதனமாக உயர்ந்துள்ளது.
நீங்கள் அதை வெறும் 1 ரூபாய்க்கு வாங்கலாம். பேடிஎம்,கூகுள் பே,போன்பே ஆகியவை மூலமாக (PayTM, Google Pay, Phone Pe) 99.99% தூய சான்றளிக்கப்பட்ட தங்க நாணயத்தை 1 ரூபாய்க்கு வாங்கலாம்.மேலும் ,ஹெச்டிஎஃப்சி (HDFC) வங்கி செக்யூரிட்டிஸ் அல்லது மோதிலால் ஓஸ்வால் வாடிக்கையாளர்களும் டிஜிட்டல் தங்கத்தை வாங்கலாம்.
தங்க நாணயம் வாங்குவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்:
தங்க நாணயத்தை உங்கள் வீட்டு வாசலில் டெலிவரி செய்வது எப்படி:-
ஹோம் டெலிவரிக்கு, வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் அரை கிராம் டிஜிட்டல் தங்கத்தை நாணயங்கள் அல்லது பார்கள் வடிவில் வாங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…