கனடா – இந்தியா அறக்கட்டளையிலிருந்து கோல்டன் லங்கர் கோயிலுக்கு பெரிய நன்கொடை கிடைதுள்ளது.
கனடா இந்தியா அறக்கட்டளை அமிர்தசரஸில் உள்ள கோல்டன் லங்கர் கோவிலுக்கு இந்திய மதிப்பில் ரூ. 11,56,989 நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளது. அங்கு ஒவ்வொரு நாளும் 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் அன்னதானம் பெற்று வருவது வழக்கம்.
2007 இல் அமைக்கப்பட்ட, சிஐஎஃப் என்பது இந்தியா-கனடா உறவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு குழு ஆகும். கோல்டன் கோயில் லங்கர் நேரடியாக நன்கொடை வழங்க வேண்டும் என்ற இந்தோ-கனேடிய புலம்பெயர்ந்தோரின் கோரிக்கையை நிறைவேற்றிய இந்தியாவுக்கு சிஐஎஃப் தலைவர் சதீஷ் தாக்கர் நன்றி தெரிவித்தார்.
மேலும் கூறுகையில், உலகெங்கிலும் உள்ள மக்கள் இப்போது கோல்டன் கோயில் லங்கர் கோவிலுக்கு நேரடியாக நன்கொடை அளிக்க முடியும் என்ற செய்தியைக் கேட்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம் என்று சிஐஎஃப் தலைவர் சதீஷ் தாக்கர் கூறினார்.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…