மகாராஷ்ராவில் நுழைய தடை..தாக்கரே தடால்!

Published by
kavitha

மஹாராஷ்டிராவில் சி.பி.ஐ நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது

மாநிலத்தின் குறிப்பிட்ட சில முக்கிய வழக்குகளை விசாரிக்க மகாராஷ்டிரா
அரசு மத்திய புலனாய்வு சபை எனப்படும் (சிபிஐ)க்கு அளித்த ஒப்புதலை வாபஸ்
பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா அரசு கடந்த புதன்கிழமை மத்திய புலனாய்வுப்பிரிவுக்கு
(சிபிஐ)க்கு அளித்த பொது ஒப்புதலை வாபஸ் பெற்றது.இதனால் சிபிஜ
மாநில அரசின் அனுமதியின்றி நுழைய முடியாது.

சிபிஐ நுழைய தடை விதிக்கும் நடவடிக்கையை மேற்கு வங்கம் 
மற்றும் ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக எடுத்த மூன்றாவது
மாநிலம் மகாராஷ்டிரா என்பது குறிப்பிடத்தத்து.

Republic செய்தி நிறுவனம் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் டிஆர்பி ஊழலில்
சிபிஐ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த ஒரு நாள் கழித்து தாக்கரே அரசு
இந்நடவடிக்கை எடுத்துள்ளது.

அக்.,8 ம் தேதி Republic செய்தி நிறுவனம் மீது மும்பை  போலீசா வழக்கு பதிந்து
இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். உத்தரபிரதேசத்தில் தாக்கல் செய்யப்பட்ட
எஃப்.ஐ.ஆர் அடிப்படையில் விசாரணையை சி.பி.ஐ செவ்வாய்க்கிழமை ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில் வழக்குகளை விசாரிக்க மகாராஷ்டிரா அரசு சிபிஐ க்கு அளித்த ஒப்புதலை வாபஸ் பெற்றுள்ளது.

இது குறித்து அம்மாநில பிஜேபி தலைவர் ராம் கதம் கூறுகையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு வழக்கு விவகாரத்தில் உண்மைகளை
மறைக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார்.

உண்மை வெளிவருவதற்கு மகாராஷ்டிரா அரசு  பயப்படுவதாகவும்,  மகாராஷ்டிரா அரசாங்கம் என்ன அஞ்சுகிறது என்று ஆச்சரியப்படுவதாகவும் ராம் கதம் கூறினார்.

இதற்கிடையில், சிவசேனா தலைவரும் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ரவுத் இது குறித்து கூறுகையில்,  ஒரு மாநிலம் சிபிஐக்கு தடை விதித்தால், மாநில உள்துறை அமைச்சகம் மாநில அரசின் முடிவு காரணம் குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

Published by
kavitha

Recent Posts

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்! 

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

2 hours ago

6-ம் தேதி மழை இருக்கு.! எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 hours ago

கள்ளழகர் திருவிழா: ”இதை செய்யவே கூடாது” கோவில் நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகள்.!

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…

3 hours ago

களத்தில் இறங்கிய இந்திய விமானப்படை! உ.பி அதிவிரைவு சாலையில் தீவிர பயிற்சி!

லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு…

3 hours ago

”பலரின் தூக்கத்தை கலைக்கும் காட்சி இது” – கேரள விழிஞ்சம் துறைமுகம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி.!

திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள…

4 hours ago

கங்குவா வசூலை பீட் செய்ததா ‘ரெட்ரோ’.? முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் ரிலீசாகியுள்ள 'சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த 'ரெட்ரோ' திரைப்படம் நேற்று (மே 1)…

4 hours ago