காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தங்கத்தேர் இழுத்துள்ளார். ராகுல் காந்தி இன்று தனது 49 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
அவரது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் அவரது தொண்டர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரியில் அம்மாநில முதல்வர் நாராயணசாமி அவர்கள் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுத்து ராகுல் காந்தி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…