ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
ஜம்மு காஷ்மீர் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர்.பிரிக்கப்பட்ட ஜம்முகாஷ்மீர்,லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு ஆளுநர்களை அதிரடியாக மத்திய அரசு நியமித்து ஆளுநரின் கட்டுப்பட்டில் செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில் காஷ்மீரில் அனைவரும் நிலம் வாங்குவதற்கான சட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இந்த அனுமதியால் இந்தியாவின் எந்த மூளையிலிருந்தும் ஒருவர் காஷ்மீரில் சொத்து வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…