தமிழக அரசின் கோரிக்கை ஏற்று அணை பாதுகாப்பு மசோதாவை ஒத்திவைக்க மத்திய அரசு ஒப்புதல்..!

Published by
murugan

குளிர்காலக் கூட்டத்தொடர் மக்களவை மற்றும் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் அணை பாதுகாப்பு மசோதாவை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது.
அணைகள் பாதுகாப்பு மசோதா தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர் மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தையும் , மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்து பேசினார்.
இவர்கள் சந்திப்பின் போது முக்கிய கோரிக்கையாக மத்திய  அரசு இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றக்கூடாது கோரிக்கையை வைத்தனர். ஏனென்றால் இந்த மசோதவிற்கு  தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
பல்வேறு விவகாரங்களில்  தமிழக அரசின் நடைவடிக்கைகளுக்கு இந்த மசோதா எதிராக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.தமிழக விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க வேண்டும் தமிழகம் ஏற்கனேவே கேரள , கர்நாடக மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நதிநீர் கணக்கிட்டு தொடர்பான பிரச்சனையில்  இருக்கும்போது  இந்த மசோதா சரியாக இருக்காது.
அதிலும் குறிப்பாக முல்லை பெரியாறு அணை கேரளாவில் இருந்தாலும் அதன் பரம்பரிப்பு தமிழகத்தில் உள்ளது.அணியில் உள்ள நீர் மற்றும் அணையில் இருந்து எடுக்கப்படும் மின்சாரமும் தமிழகம் தான் பயன்படுத்தி வருகிறது.
இப்படிப்பட்ட  சூழ்நிலையில் புது மசோதா மேலும் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றக்கூடாது  என தமிழக அரசு கோரிக்கை வைத்து இருந்தது.
இந்நிலையில் அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றக்கூடாது என தமிழக அரசின்  கோரிக்கையை ஏற்று மசோதாவை தள்ளிப்போட மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.
 

Published by
murugan

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

6 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

7 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

8 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

9 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

10 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

11 hours ago