விதிகளில் திருத்தம் கொண்டு வந்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ்.
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தலால் ஸ்தம்பித்துள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது.
இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் அவர்கள், தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, தேசிய தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் மத்திய அரசின் நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்களில் பயில 12-ம் வகுப்பு பொது தேர்வில் 75% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்ற வீதியில் திருத்தம் கொண்டு வந்துள்ளார்.
மேலும் JEE மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை மட்டும் அளித்தால் போதும் என தெரிவித்துள்ளார்.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…