உத்திரபிரதேசம்:வாடிக்கையாளர்களை தங்கள் கடைக்கு ஈர்க்கும் பிரச்சினை தொடர்பாக உத்தரபிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் இரண்டு குழு கடைக்காரர்களிடையே மோதல்கள் ஏற்பட்டது.
இந்த மோதலின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது ,’சாட்’ கடைக்காரர்களின் இரு குழுக்களிடையே யார் கடைக்கு வாடிக்கையாளர்களை வரவைக்கும் விவகாரம் தொடர்பாக மோதல் ஏற்பட்டதாக செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.
இதில் பல ஆண்கள் ஒருவருக்கொருவர் கம்புகளால் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த தாக்குதல் சம்பந்தமாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதும் இல்லை” என்று போலீசார் கூறுகின்றனர்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…