சட்டீஸ்கர் மாநிலம் பாஸ்டர் மாவட்டத்திலுள்ள நக்சல்களை தேடும் பணியில் சிஆர்பிஎப் வீரர்கள் கடந்த 30- ஆம் தேதி நள்ளிரவு முதல் பாஸ்டர் தண்டேவடா மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் தேடுதலில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் காலை சிஆர்பிஎப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போட்லி கிராமம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது ரவுஷன் குமார் என்ற சிஆர்பிஎப் வீரர் நக்சல் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடியை மிதித்து விட்டார்.
இதனால் கண்ணி வெடி குண்டு வெடித்ததில் ரவுஷன் குமார் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…