சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வர் பூபேஷ் பாகேல் இன்று ராகுல் காந்தியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்த கட்சிக்கு இடையே அவ்வப்போது சில பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள விரிசலை போக்குவதற்கு அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சத்தீஸ்கர் மாநில முதல்வர் மற்றும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து பேசியிருந்தார்.
இருப்பினும் பிரச்சினைகள் முடிவடையாத நிலையில் சத்தீஸ்கர் மாநில முதல்வர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்களை இன்று டெல்லியில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதற்காக சத்தீஸ்கர் முதல்வருக்கு நெருக்கமான கட்சி எம்.எல்.ஏக்கள் பலர் டெல்லி செல்ல தொடங்கியுள்ளதாகவும், ஏற்கனவே பல அமைச்சர்கள் மற்றும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் டெல்லியிலேயே முகாமிட்டுள்ளதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…