ஆண் நண்பருடன் டிக் டாக் செய்த பெண்! அக்கா – தங்கையை அடித்தே கொன்ற கணவன்!

Published by
மணிகண்டன்
  • டிக் டாக் செயலியை தற்போது லட்சக்கணக்கான பயனர்கள் உபயோகப்படுத்தி வருகின்றனர்.
  • இந்த செயலி காரணமாக பல மரணங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பயணங்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஆண்டிராய்டு செயலியில் முக்கியமான செயலி டிக் டாக். இந்த செயலியை பயன்படுத்தும் சிலருக்கு இதனை பயன்படுத்தாமல் இருக்க முடியாத அளவிற்கு மோகம் அதிகமாகிவிடுகிறது. அது பலருக்கு பிரச்சனையாகி சில நேரம் உயிரிழப்புகள் எழும் அளவிற்கு ஆபத்தாகி விடுகிறது.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் பகுதியினை சேர்ந்தவர் சயீப். இவரது மனைவி பெயர் மஞ்சு. மஞ்சு டிக் டாக் செயலியை அதிகம் பயன்படுத்துவார் என கூறப்படுகிறது. அதனால், இருவருக்கும் பிரச்சனை ஆகி இருக்கிறது.

அதனால் இருவரும் பிரிந்து மஞ்சு அவரது தங்கை மனிஷா உடன் விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில் மஞ்சு டிக் டாக்கில் அவரது ஆண் நண்பருடன் இணைந்து டிக் டாக் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதனை கண்ட சயீப் தனது நண்பர் முஸ்தபா உடன் மஞ்சு தங்கியிருந்த விடுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு சயீப்பிற்கும், மஞ்சுவிற்கும் சண்டை அதிகமாகியுள்ளது. அப்போது சயீப் தோசை கல்லை எடுத்து மஞ்சுவின் தலையில் அடித்து கொலை செய்துவிட்டார். உடன் இருந்த மஞ்சுவின் தங்கை மனிஷாவையும் அடித்து கொலை செய்துவிட்டு, சயீப் மற்றும் முஸ்தபா இருவரும் தப்பித்து சென்றுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

6 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

7 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

7 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

8 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

8 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

10 hours ago