இன்று சிதம்பரம் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தனர்.இதனையடுத்து சிதம்பரம் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.சிபிஐ காவலில் இருந்து வரும் சிதம்பரம் தரப்பில் இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஓன்று தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பானுமதி, போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு சிதம்பரத்தின் காவலை செப்டம்பர் 5 -ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது.மேலும் வழக்கின் உத்தரவும் அதே நாளில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தது.குறிப்பாக காவல் நீட்டிப்பு குறித்து தனி நீதிமன்றத்தில் அனுமதிபெறவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தார்கள்.
இதன் பின்னார் சிதம்பரம் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.அங்கு உச்சநீதிமன்ற உத்தரவு படி சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டது.மேலும் செப்டம்பர் 5-ஆம் தேதி ஆஜர்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் சிதம்பரத்தின் மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.மேலும் சிதம்பரம் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…