மத்திய பிரதேசத்தில் நவம்பர் 3 ம் தேதி 28 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. நவம்பர் 10 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குவாலியரின் தப்ராவில் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்களிடையே நேற்று மோதல் ஏற்பட்டதை அடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
நேற்று காலை 11.30 மணியளவில் இரு கட்சிகளின் தொண்டர்கள் இடைத்தேர்தலுக்கு பிரச்சாரம் செய்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இரு கட்சித் தொண்டர்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், அப்போது இந்த மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை அதிகாரி உமேஷ் தோமர் தெரிவித்தார்.
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…