சீனா, வுஹான் நகரில் பரவதொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகையே உலுக்கி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம், இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக, பல மாநிலங்களில் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா அதிகரித்து வரும் சூழலில், பல்கலைக்கழக தேர்வுகளை நடத்தினால் அங்கு சுகாதார பிரச்சனை ஏற்படும் எனவும், இதனால் பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்யக்கோரி யுஜிசி நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
மேலும் முந்தைய தேர்வுகள் அடிப்படையில், மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கவும், தேர்ச்சி ஏற்காத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்துமாறும், அக்டோபர் மாதம் வரை புதிய மாணவர்களுக்கான வகுப்புகளை தொடங்க வேண்டாம் எனவும் பரிந்துரை செய்துள்ளது.
கர்நாடகா : சென்னையில் நடந்த 'தக் லைஃப்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், "கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது" என்று நடிகர்…
டெல்லி : நாளை மறுநாள் (ஜூன் 4 ஆம் தேதி) டெல்லியில் மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி…
டெல்லி : ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 ஷிஃப்ட் அடிப்படையில்…
டெல்லி : இந்த ஆண்டு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தேதிகள் மற்றும் இடங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி)…
சிக்கிம் : வடக்கு சிக்கிமில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, நிலைமை மிகவும் மோசமாகி, லோச்சன் மற்றும் லாச்சுங்…
பிரிட்டோரியா : இன்று ஜூன் 2 (திங்கட்கிழமை) ஒரே நாளில் கஹென்ரிச் கிளாசென் மற்றும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல்லும்…