Categories: இந்தியா

இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்; சிப்தயாரிப்பாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு.!

Published by
Muthu Kumar

இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு உலக சிப் தயாரிப்பாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்ற “செமிகான் இந்தியா மாநாடு 2023” தொடக்கவிழாவில் பேசிய பிரதமர்  மோடி, உலகளாவிய குறைக்கடத்தி(Semi Conductor) தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் என அழைப்பு விடுத்து பேசியுள்ளார். முதலில் வருபவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்றும் வலியறுத்தியுள்ளார்.

நீங்கள் இந்திய மக்களுக்காக சிப் உருவாக்கும் சமுதாயத்தை மேம்படுத்தவேண்டும் என பிரதமர் கூறியுள்ளார். குஜராத்தில் நடைபெற்ற இந்த செமிகான் இந்தியா 2023 மாநாட்டின் மூலம், உலக நாடுகளுக்கு குறைக்கடத்தி (செமிகண்டக்டர்) தொழிற்சாலை உருவாக்க இந்தியா ஒரு நல்ல மூலதனமாகும் என்பதை வெளிப்படுத்துகிறது.

மேலும் எந்த நிறுவனங்கள் இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் இணைந்து சிப் தயாரிக்கும் முயற்சியில், முதலீடு செய்யப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பி பேசினார், இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும் என உலகம் விரும்புகிறது என்பதையும் பிரதமர் மோடி தெரிவித்து பேசினார்.

Published by
Muthu Kumar

Recent Posts

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

1 hour ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

3 hours ago

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

3 hours ago

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

4 hours ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

4 hours ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

4 hours ago