நாட்டின் பொருளாதார சரிவைக் கண்டித்து அக்டோபர் 15ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே பொருளாதார மந்த நிலை இருந்து வருகிறது.இதன் காரணமாக ஆட்டோமொபைல் துறை விற்பனையில் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.இதற்கு காரணம் பணப்புழக்கம் குறைந்தது,ஜிஎஸ்டி வரியால் வாகனங்களுக்கான விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது.ஆனால் எதிர்க்கட்சிகள் பொருளாதாரம் குறித்து கடும் விமர்சனங்கள் செய்து வருகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில், நாட்டின் பொருளாதார சரிவைக் கண்டித்து அக்டோபர் 15ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.நாடு முழுவதும் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று வேணுகோபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…
டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…
லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…