Representative Image | ANI
டெல்லியில் சோனியா காந்தி இல்லத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற வியூக குழு கூட்டம் தொடங்கியது.
டெல்லியில் சோனியா காந்தி இல்லத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற வியூக குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ப.சிதம்பரம், மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பொது சிவில் சட்டம் பற்றி நாடாளுமன்ற நிலைக்குழு நாளை மறுநாள் விவாதிக்கவுள்ள நிலையில், காங்கிரஸ் ஆலோனையில் ஈடுபட உள்ளது.
நாடாளுமன்ற மழைக் கால தொடரில் காங்கிரஸ் கட்சியின் வியூகம் குறித்து மூத்த தலைவர்கள் உள்ளிட்டோருடன் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். பொது சிவில் சட்டம், மணிப்பூர் கலவரம், சீனா ஊடுருவல்கள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து மழைக் கால கூட்டத் தொடரில் கேள்வி எழுப்புவது குறித்து நாடாளுமன்ற வியூக குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…