போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளை நேரில் சந்தித்த பிரியங்கா காந்தி.!

Published by
மணிகண்டன்

டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகி பிரியங்கா காந்தி நேரில் சென்று தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளார். 

டெல்லில் ஜந்தர் மாந்தர் எனும் இடத்தில் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்திய மல்யுத்த வீரர்கள் சம்மேள தலைவராக பிரிஜ் புஷன் சரண்சிங் தான் பதவியில் இருக்கிறார். இவர் பாஜகவை சேர்ந்த உத்தர பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வருவதாக கூறி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியும் வீராங்கனைகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வீராங்கனைகளுக்கு ஆதரவாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா மற்றும் அபினவ் பிந்த்ரா போன்ற வீரர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். தற்போது மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகி பிரியங்கா காந்தி , மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்து தங்கள் ஆத்தாவை தெரிவித்துவிட்டு வந்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட எம்பி சரண் சிங் மீது வழக்கு பதிவு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

2 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

2 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

2 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

3 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

4 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

6 hours ago