போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளை நேரில் சந்தித்த பிரியங்கா காந்தி.!

Published by
மணிகண்டன்

டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகி பிரியங்கா காந்தி நேரில் சென்று தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளார். 

டெல்லில் ஜந்தர் மாந்தர் எனும் இடத்தில் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்திய மல்யுத்த வீரர்கள் சம்மேள தலைவராக பிரிஜ் புஷன் சரண்சிங் தான் பதவியில் இருக்கிறார். இவர் பாஜகவை சேர்ந்த உத்தர பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வருவதாக கூறி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியும் வீராங்கனைகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வீராங்கனைகளுக்கு ஆதரவாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா மற்றும் அபினவ் பிந்த்ரா போன்ற வீரர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். தற்போது மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகி பிரியங்கா காந்தி , மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்து தங்கள் ஆத்தாவை தெரிவித்துவிட்டு வந்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட எம்பி சரண் சிங் மீது வழக்கு பதிவு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

INDvsENG : “அரம்பே அமர்க்களம்”..இங்கிலாந்தை திணற வைத்த நிதிஷ் குமார் ரெட்டி!

லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…

1 minute ago

அதிமுக – பா.ஜ.க. கூட்டணியால் முதல்வருக்கு காய்ச்சல்! நயினார் நாகேந்திரன் பதிலடி!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…

1 hour ago

ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…

2 hours ago

எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் மாதிரி விஜய் அரசியல் செய்யணும்- ரோஜா அட்வைஸ்!

திருப்பதி : ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல்…

2 hours ago

INDvsENG : ‘வா வந்து பாரு’…ஆர்ச்சருக்கு அலர்ட் கொடுத்த ரிஷப் பண்ட்!

லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும்,…

3 hours ago

அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது! ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…

4 hours ago