Congress Leaders Rahulgandhi, Sonia Gandhi , Mallikarjuna Kharge [Image source : PTI ]
இன்னும் 6 மாத காலத்திற்குள் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் அதனை எதிர்கொள்ள காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக இந்த வருட இறுதிக்குள் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சதீஷ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் வரவுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் வரும் இந்த சட்டமன்ற தேர்தல்களானது அதற்கு ஓர் முன்னோடி போல பார்க்கப்படுகிறது. இதனால் நாடே இந்த சட்டமன்ற தேர்தல்களை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இதற்காக மாநில கட்சிகளும், தேசிய கட்சிகளும் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி நேற்று ஹைதிராபாத் தூக்குடா பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்து இருந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது சட்டமன்ற தேர்தலுக்கு மிக முக்கிய 6 வாக்குறுதிகளை அவர் கூறினார், அவையாவன,
உள்ளிட்ட முக்கிய 6 வாக்குறுதிகளை கூறி, தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியமைத்தால் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…