[Image source : PTI]
பிரதமரின் பிரித்தாளும் பிரச்சாரம் பலனளிக்கவில்லை என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா விமர்சனம் செய்தார்.
கர்நாடகாவில் 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நடைபெற்ற பொதுத்தேர்தல் முடிவுகள் / முன்னணி நிலவரங்கள் வெளியாகி கொண்டு இருக்கின்றன. அதில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி காங்கிரஸ் முன்னணி வகித்து வருகிறது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த முன்னிலை நிலவரம் குறித்து பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா கூறுகையில் , காங்கிரஸ் கார்நாடகாவில் யாருடைய துணையும் இன்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். பிரதமரின் எதிர்ப்புவாத மற்றும் பிரித்தாளும் பிரச்சாரங்கள் கர்நாடக மக்களிடையே பலநிலைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…