Rahul Gandhi MPElection [Image-PTI]
கர்நாடக தேர்தலைப்போல் மத்தியப்பிரதேச தேர்தலிலும் காங்கிரஸ் 150 இடங்களைக் கைப்பற்றும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் இந்த ஆண்டு நவம்பரில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி 150 இடங்களைக் கைப்பற்றும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 230 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டமன்ற தேர்தல் மத்தியப்பிரதேசத்தில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
கர்நாடக தேர்தலில் 136 இடங்களுடன் பெரும்பான்மையான வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி இதேபோல், மத்தியப்பிரதேச சட்டமன்ற தேர்தலிலும் 150 இடங்களைக் கைப்பற்றும் என்று எங்கள் கணிப்பு கூறுகிறது என காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் உள்ளிட்ட கட்சித் தலைவர்களுடனான சந்திப்பிற்கு பிறகு ராகுல் காந்தி இதனை கூறினார்.</p>
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…