ஜார்க்கண்ட் தியோகர் விமான நிலையத்தில் கட்டுமான பணிகள் விரைவில் நிறைவடையும் என ஏ.ஏ.ஐ. தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ .401.34 கோடி முதலீட்டில் ஏஏஐ உருவாக்கியுள்ள தியோகர் விமான நிலையத்தில் கட்டுமான பணிகள் விரைவில் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் பிரதமர் மோடி தியோகர் விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார். 653.75 ஏக்கர் நிலப்பரப்பில் 4,000 சதுர மீட்டர் பரப்பளவில் அதன் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரூ .401.34 கோடி திட்ட செலவில் தியோகர் விமான நிலையத்தின் வளர்ச்சி நடைபெற்று வருகிறது.மிக விரைவில் பணிகள் நிறைவடையும் என்று ஏஏஐ தெரிவித்துள்ளது.
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…